விலகும்போது நெருங்கி வருவதும் நீதான்
நெருங்கி வரும்போது விட்டு விலகுவதும் நீ தான்
எதற்காக என் வாழ்வில் கண்ணாம்மூச்சி ஆட்டம் ஆடுகிறாய்
இத்தனை நாளும் என்னுடன்
பேசாமல் இருந்து துன்பத்தை கொடுத்தாய்.....
இப்போது என் வாழ்வில் எதற்காக மீண்டும் வருகின்றாய்?
புரியவில்லை...
மீண்டும் ரணத்தை ஏற்படுத்துவதற்கா????
No comments:
Post a Comment